
பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள்
வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும்.
நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும்.
யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும்.
கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்
தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும் படிப்பது மிகவும் மேன்மையை நித் தரும்.
தினமும் பஞ்சாங்கம் படிப்பதினால் நமது கர்ம வினைகள் அனைத்தும் நீங்குகிறது
பஞ்சாங்கம்: தேதி: 04.02.2025 தை- 22
1. நல்ல நேரம்: காலை: 7.30-8.30 மாலை: 4.30-5.30
2. கெளரி நல்ல நேரம்: காலை: 10.30-11.30 மாலை: 7.30-8.30
3. இராகு காலம்: மாலை: 3.00-4.30
4. குளிகை:மாலை: 12.00-1.30
5. எமகண்டம்: காலை: 9.00-10.30
6. சூலம்: வடக்கு
7. பரிகாரம்: பால்
8. கரணன்: 7.30-9.00
9. திதி: இன்று காலை 7.54 வரை சஷ்டி பின்பு சப்தமி
10. நட்சத்திரம்: இன்று அதிகாலை 2.30 வரை ரேவதி பின்பு அஸ்வினி
11. நாமயோகம்: இன்று அதிகாலை 5.52 வரை சாத்தியம் பின்பு சுபம்
12. அமிர்தாதி யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்
13. கரணம்: இன்று காலை 7.54 வரை தைதுலம் பின்பு மாலை 6.05 வரை கரசை பின்பு வணிசை
14. சந்திராஷ்டமம்: இன்று அதிகாலை 2.30 வரை பூரம் பின்பு உத்திரம்
15. நேத்திரம்: இன்று முழுவதும் ஒரு கண்