pengal.

pengal.

Get In Touch

geminimouli

geminimouli

20 articles published

உயர் இரத்த அழுத்தத்தை எப்படி கட்டுப்படுத்தலாம்?

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வழிகள்: உடற்பயிற்சி:ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த அழுத்த அளவை குறைக்கிறது குறிப்பாக ஆண்களுக்கு என…

பாபா பக்தர்களுக்கு சொல்வதென்ன?

பாபா என்று உரிமையுடன்  அழைக்க செல்வம் தேவையில்லை.  மனம் முழுக்க அன்பு ஒன்றே போதுமானது. நீ அனுபவிக்கவேண்டியதை பொறுமையாக அனுபவித்தே தீரவேண்டும். இதை மா…

உடலுக்கு வைட்டமின் ஏ ஏன் தேவைப்படுகிறது?

வைட்டமின் இரண்டு வகைப்படும், அதாவது கொழுப்பில் கரைவது மற்றும் நீரில் கரைவது எனப் பார்த்தோம். அதில் வைட்டமின் ஏ என்பது கொழுப்பில் கரைவது. உடலில் எதிர்…

27 நட்சத்திரங்களுக்குரிய மந்திரம்!

அஸ்வினி ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய பரணி கா…

பிரம்ம முகூர்த்த நேரம் எப்போது, அறிவியலும் ஆன்மிகமும்!

பிரம்ம முகூர்த்தம். சூரிய உதயத்துக்கு முன்பாக  இரவின் கடைசி கால்வாசி பகுதி தான் பிரம்ம முகூர்த்தம்.  ஏன் இந்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் தெரிந்த…

நிம்மதியான வாழ்க்கைக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

குல தெய்வமோ, இஷ்ட தெய்வமோ அவற்றின் அருளை பெறுவதற்கு உரிய மந்திரங்களும் ஸ்லோகங்களும் உண்டு. எல்லோருக்கும் அதற்கான பலன் கிடைப்பதில்லை. இறைவனின் அருளை ம…

சரும அழகை போற்றி பாதுகாக்க டிராகன் பழம்!

பழங்களை சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துபவர்களுன் கண்ணை கவர்வது டிராகன் பழம். அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்க…

பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

ஊட்டச்சத்து: ஒரு கப் (244 கிராம்) முழுமையான பாலில் கால்சியம் 276 மில்லிகிராம், ஃபோலேட் 12 மைக்ரோகிராம், மெக்னீசியம் 24 மில்லிகிராம், ஃபாஸ்பரஸ் 205 மி…

சர்க்கரை நோய் பரிசோதனை எப்போது செய்யணும்?

உலக மக்களில் பலருக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். டயாபட்டீஸ் என்பது இன்சுலின் உற்பத்தி செய்வது அல்லது உற்பத்தியாகும் இன்சுலினை உடல் பயன்ப…

Kandha sasti kavasam : கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்!

வாழ்வில் இருக்கும் சங்கடங்கள் விலகவும் வளமும் நலமும் பெறவும் முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசங்கள் படியுங்கள். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கவும், எதிர்…

கந்த குரு கவசம் பாடல் வரிகள் : முருகனை மகிழ்விக்கும் ஸ்கந்த குரு கவசம்!

கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வா…

murugan potri : தீவினைகள் நெருங்காமல் இருக்க சொல்ல வேண்டிய 1008 முருகா போற்றி!

ஓம் அகத்தமரும் முருகா போற்றி ஓம் அழகுத் தெய்வமே போற்றி ஓம் அறுவர் பயந்த செல்வா போற்றி ஓம் அந்தணர் வெறுக்கையே போற்றி ஓம் அறிந்தோர் சொன்மலையே போற்றி ஓம…

முருகனின் 108 தமிழ் பெயர்கள்…

தமிழ்க்கடவுள் முருகன் என்றாலே இனம்புரியாத பக்தி ஆழ்மனதில் பிறக்கும். தகப்பனுக்கே பாடம் சொன்ன தகப்பன் சுவாமி என்பதாலேயே அவன் எல்லோர் மனதிலும் அன்பு கு…

முருகன் 108 போற்றி: வேண்டிய வரங்களை வேலவன் அளிக்க தினமும் இந்த 108 போற்றி சொல்லுங்கள்!

ஓம் அழகா போற்றி ஓம் அறிவே போற்றி ஓம் அரன் மகனே போற்றி ஓம் அயன்மால் மருகா போற்றி ஓம் சக்திவேலவா சரவணா போற்றி ஓம் முக்தி அருளும் முருகா போற்றி ஓம் பன்ன…

சிவபுராணம் : மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடல் வரிகள்!

சிவபுராணம். திருவாசகம் முழுமையாக படிக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள் திருவாசகத்தின் முதல் பதிகமாக சிவபுராணம் படிக்கலாம். சிவனை மனத்தில் இருத்தி…

siruvapuri murugan : சொந்த வீடு கனவு நனவாக்கும் சிறுவாபுரி முருகன்.. எப்போது செல்ல வேண்டும்?

சொந்த வீடு வாங்க வேண்டும் என்னும் கனவு எல்லோருக்கும் உண்டு என்றாலும் உடனே கை கூடிவிடுவதில்லை. குடும்பம், குழந்தை, வீடு மூன்றுமே இறைவனின் அருளால் மட்ட…

ஷீரடி சாய்பாபா 108 போற்றி !

பாபா என்னும் இரண்டெழுத்து மந்திரம் சர்வ வல்லமை படைத்தது. பாபா என்றதுமே மனத்தில் ஓர் நிம்மதி வந்துவிடுகிறது. எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் எத்தனை துன…

வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் பூஜைக்கு உகந்த நாட்களாக சொல்லப்படுகிறது. மாங்கல்யம் நீடிக்கவும் குடும்பத்தினரின் அமைதிக்கும் ஒவ்வொரு வாரமும் வெள்ளி…

108 ஐயப்பன் சரணம்

புலியை வாகனமாக கொண்டவன் ஐயப்பன் . சபரிமலை சாஸ்தா தவக்கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஐயனை… ஹரிஹர சுதனை.. நேரில் தரிசிக்க கார்த்திகை மாதம் மா…